ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
நடத்தும்இருதய நல கருத்தரங்கம்
நாள்: 13 -2 -2011 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில்
இடம் : அரசு அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை
வரவேற்ப்புரை :திரு.சு.விவேகானந்தன்
இந்திய தேசிய காங்கிரெஸ்
துணை செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்
தலைமை ;திரு .எம்.ஆர்.இராஜேந்திரன்
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவர்
முன்னிலை :Dr.மாலதி M.B.B.S.D.G.O
மருத்துவ அலுவலர் (பொ)
திரு.கே.மோகன்குமார்
செயலாளர் ,ஊற்றங்கரை -அரூர் மருந்து வணிகர்கள் சங்கம்
திரு.தணிகை .ஜி .கருணாநிதி
தலைவர் ,விடுதலை வாசகர் வட்டம்
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர்
மானமிகு.கே.கே.சி.எழிலரசன்
மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
42 வருட விடுதலை முகவர்
பாராட்டு பெறுபவர் ;திரு .V .R .ரகோத்தமன்
பாராட்டுரை ;மானமிகு .பழ.வெங்கடாசலம்
மண்டல செயலாளர் திராவிடர் கழகம்
அறிமுக உரை ;திரு .V .S .G .அசோக்
மாவட்ட தலைவர் திரிணமுல் காங்கிரெஸ்\
---------------------------சிறப்பு விருந்தினர் -----------------------------
இதயம் காப்போம் என்றும் தலைப்பில்
Dr.P.சிவசுப்ரமணியம் M.D.D.M.
உரையாற்றுகிறார் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்
-------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக ! பயன் பெருக !
![]() | |||

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக