செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

விடுதலை வாசகர் வட்டம் சார்பில் இருதய நலம் குறித்த சிறப்புக் கருத் தரங்கம்

 ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் 

                                                                                                                                                                                நடத்தும்

                  இருதய நல கருத்தரங்கம்

       
நாள்:  13 -2 -2011 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில்

இடம் : அரசு அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை

வரவேற்ப்புரை :திரு.சு.விவேகானந்தன்
                                   இந்திய தேசிய காங்கிரெஸ்
                               துணை செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்

தலைமை ;திரு .எம்.ஆர்.இராஜேந்திரன்
                        மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  மற்றும்  மாவட்ட திட்டகுழு தலைவர்
முன்னிலை :Dr.மாலதி  
M.B.B.S.D.G.O
                          மருத்துவ அலுவலர் (பொ)
                         திரு.கே.மோகன்குமார்
                       செயலாளர் ,ஊற்றங்கரை -அரூர்  மருந்து வணிகர்கள் சங்கம்
                       திரு.தணிகை .ஜி .கருணாநிதி
                                  தலைவர் ,விடுதலை வாசகர் வட்டம்
                              மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர்

                    மானமிகு.கே.கே.சி.எழிலரசன்
                          மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்

                       42 வருட விடுதலை முகவர்

 பாராட்டு பெறுபவர் ;திரு .V .R .ரகோத்தமன்


பாராட்டுரை ;மானமிகு .பழ.வெங்கடாசலம்
                   மண்டல செயலாளர் திராவிடர் கழகம்
அறிமுக உரை ;திரு .V .S .G .அசோக்
                  மாவட்ட தலைவர் திரிணமுல் காங்கிரெஸ்\
---------------------------சிறப்பு விருந்தினர் -----------------------------
              இதயம் காப்போம் என்றும் தலைப்பில்
            Dr.P.சிவசுப்ரமணியம் M.D.D.M.

உரையாற்றுகிறார் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்
-------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக !                                  பயன் பெருக !









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக