முன்னால் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி எழிலரசன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார் காலம் தொட்டு அன்னை மணியம்மையார் ,தமிழர் தலைவரின் நம்பிக்கைக்குரிய கழகத்தின் தளபதியாக வாழ்ந்த சுயமரியாதை சுடரொளி மானமிகு.அய்யா.கே.கே.சின்னராசு அவர்களுக்குதிருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் தன் வீர வணக்கத்தை செலுத்துகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக