இன்று காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் அவர்களுடைய வாகனம் சோலையார்பேட்டை தந்தை பெரியார் சிலையை அடைந்தது.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வர வேற்று அழைத்துச் செல்ல திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் 250 வாகனங்கள், மற்றும் 50 மோட்டார் சைக்கிள்களில் தயாராகக் காத்திருந்தனர்.
தமிழர் தலைவர் அவர்களுடைய வாகனத்தைக் கண்டதும் பட்டாசு வெடித்து, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க! என்ற வாழ்த்தொலி முழக்கங்கள் விண்ணைப் பிளந்திட முழக்கமிட்டு வரவேற்றனர். பின்னர் கே.சி.எழிலர சன் மற்றும் பல்வேறு கட்சியினர், தொண்டு நிறு வனங்கள், மனித நேய மய்யம் போன்ற அமைப்புகள் சார்பாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சால்வைகளை அணி வித்து உற்சாகமாக வரவேற்றனர்.

கழகப் பொறுப்பாளர்கள்:
துணை பொதுச் செய லாளர் உரத்தநாடு குண சேகரன், மாவட்ட செய லாளர் மகேந்திரன், பெரி யார் சமூக காப்பணி இயக் குநர் பெரியார் செல்வன், மாநில இளைஞரணி தலைவர் ஜெயக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கள் தகடூர் தமிழ்செல்வி, அண்ணா சரவணன், மாநில பெரியாரணி துணை இயக்குநர் வீர மணி, மாவட்ட மகளி ரணி தலைவர் அகிலா எழிலரசன், வேலூர் மாவட்ட தலைவர் சட கோபன், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் தா. திருப்பதி, மாவட்ட செய லாளர் கோ.திராவிடமணி,மண்டல செயலாளர் கள்: பழ.வெங்கடாசலம், மு.தியாகராசன், மாநில பெரியார் வீரவிளையாட்டு கழகச் செயலாளர் இராம கிருட்டிணன், திண்டுக் கல் மாவட்ட தலைவர் வீரபாண்டி, தருமபுரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை. ஜெய ராமன், பழனி மாவட்ட தலைவர் வீர.கலாநிதி, மாவட்ட செயலாளர் அழகிரிசாமி, ஆவடி மாவட்ட செயலாளர் பா.தட்சிணாமூர்த்தி, மாநில மாணவரணி செய லாளர் ரஞ்சித்குமார், தருமபுரி செயலாளர் டி.சிவாஜி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, மாவட்ட இளை ஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, மா.து.செ. இளங் கோவன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக