சனி, 29 ஜனவரி, 2011

சிங்கரப்பேட்டையில் மாபெரும் கபாடி போட்டி

பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் மாபெரும் கபாடி போட்டி ஜனவரி 29 ,30 ஆகிய தேதிகளில் சிங்காரப்பெடையில் நடைபெற உள்ளது.தொடக்க நிகழ்ச்சியாக சனிகிழமை மாலை 8 மணி அளவில் அம்பேத்கார் திடலில் நடைபெறும்   நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி.எழிலரசன் தலைமை தாங்குகிறார் .ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா சந்திரன் ,திமுக மாவட்ட துணை செயலளர் ஏ .என்.ராஜா திக மண்டல செயலாளர் பழ .வெங்கடாசலம் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கரும்பையிரம் ,ஊராட்சி மன்ற துணை தலைவர் து.சண்முகம் ஆகியோர் முன்னிலை யில் சிங்கரப்பேட்டை காவல் ஆய்வாளர் எல்லப்பன் தொடங்கி வைக்கிறார் 

தி .க. முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு, மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி, இந்திய தேசிய காங்கிரஸ் இர.திருநாவுக்கரசு திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வ.க.அசோக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் கீழ்க்கண்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். முன்னாள் மாவட்ட பிரதிநிதி கே.கமல நாதன், சிங்காரப்பேட்டை கவுன்சிலர் பஷீர், கவுன்சிலர் அகமத் பாஷா, அ.தி.மு.க மகளிர் அணி துணைத் தலைவர் சத்தியவாணி, மாநில ப.க துணை தலைவர் அண்ணா .சரவணன்

பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தை சார்ந்த பிரசாத் நன்றி கூறுகிறார்.

நன்கொடையளிப்பவர்கள்

முதல் பரிசு: ரூ.10,000-த்தை வழங்குபவர் தி.க மாவட்ட தலைவர் மற்றும் மாநில பெரியார் வீரவிளையாட்டு துணைத் தலைவர் கே.சி.எழிலசரன், 

இரண்டாம் பரிசு ரூ.7500-அய் சுயமரியாதைச் சுடரொளி அ.பழனியப்பன் நினைவாக தி.க முன்னாள் மாவட்ட செயலாளர் பழ.பிரபு வழங்குகிறார். 

மூன்றாம் பரிசாக ரூ.5000-த்தை திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.என்.ராஜா வழங்குகிறார். 

நான்காம் பரிசாக ரூ.2,500அய் தே.மு.தி.க மாவட்ட நிருவாகி ஆர்.எஸ்.ரமேஷ் வழங்குகிறார். 

அய்ந்தாம் பரிசாக ரூ.1500அய் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.கருப்பாயிரம் வழங்குகிறார். 

ஆறாம் பரிசாக ரூ.1000 அதிமுக ஊராட்சி மன்ற செயலாளர் ம.சத்தியநாராயணமூர்த்தி வழங்குகிறார். 

ஆறுதல் பரிசு ரூ.700அய் தேமுதிக ஜி.ராமன் வழங்குகிறார்.

சிறந்த அணிக்கான பரிசு ரூ.2000 ஆர்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் ஊற்றங்கரை ஆர்.எஸ்.பார்த்திபன் வழங்குகிறார்.

சிறந்த வீரர்களுக்கான பரிசு ரூ.2000 அதிமுக மகளிர் அணி துணைத் தலைவர் சத்தியவாணி வழங்குகிறார். 

குளிர்பான அன்பளிப்பாக ரூ.2000 மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் ஜி.கருணாநிதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இர. திருநாவுக்கரசு ஆகியோர் வழங்கு கின்றனர்.

ஒலி-ஒளி அமைத்துத் தருபவர்கள் அதிமுக கட்டமடுவு பாஷ்பன் மற்றும் திருகிரேனிட்ஸ் சென்னை த.ராஜேஷ்.

நடுவருக்கான சிறப்பு செய்தல்

சிறீ வினாயக ஏஜென்சீஸ் சிங்காரப் பேட்டை இக்பால் பீப் ஸ்டால், சிங்காரப் பேட்டை, 

உணவுக்கான அன்பளிப்பு வழங்கியவர்: ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாசந்திரன். 

டிஜிட்டல் பேனர்களுக்கு அன்பளிப்பு வழங்கியவர்கள் ஆசிரியர் (பணி நிறைவு) எம்.ஏ. காந்தன் பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம் அண்ணா அப்பாசாமி ஊற்றங்கரை ஷார்ப் டிஜிட்டல் ஜெகன் மற்றும் காய்கறி வியாபாரி ஒருங் கிணைப்பாளர் விஜய் ரசிகர் மன்றம் விஜய், சிக்னல் டிரவெல்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் வே.ஆறுமுகம் சக்கரவர்த்தி குடக்ஸ் டைல்ஸ் எ.பி.சக்கரவர்த்தி துண்ட றிக்கைகாக அன்பளிப்பு வழங்கியுள்ளார். 

நடுவர்களாக கலந்துகொள்பவர்கள் ந.புருஷோத்தமன், ஆனந்தன், கே.என். நடராசன் மற்றும் சி.அழகுமணி 

அ.முரளி, கே.ஆனந்தன், எல்.பி. சிவக்குமார், எஸ்.பி.ஜி.எஸ்.பிரபு, கே.அருள், பி.கவ்ரமணி, வி.சக்திவேல், ராம்கி, கே.வேலாயுதம், ஆர்.கார்த்தி, ஜெ.தண்ட பாணி, நீலகண்டன், சங்கர், அருண், அசோக், இராமச்சந்திரன், பரசுராமன் மற்றும் ஆளப்பன் ஆகியோர் விழாக் குழுவினராவர்.

-பெரியார் வீரவிளையாட்டுக் கழகம், டாக்டர் அம்பேத்கர் இளைஞரணி நற்பணி ஆகியோர் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக