
ஊற்றங்கரை, மார்ச் 8- திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங் கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அள வில் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரி யார் பற்றாளரும் தமி ழர் தேசிய இயக்கத்தின் துணைத் தலைவரு மான அரூர் வழக்கறி ஞர் .இராசு.நெடுங் கிள்ளி அவர்களின் மறைவுக்கும் ,ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலரும் தேமுதிக ஒன்றிய செய லாளர் மு.சரவணன் அவர்களின் மறைவுக் கும் ,விடுதலை வாசகர் வட்டத்தின் உறுப்பினர் ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களின் தாயார் மறைவுக்கும் பெண்ணு ரிமைக்காகப் போரா டிய எண்ணற்ற சுய மரியாதைச் சுடரொளி களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழர் தலைவரின் வாழ்த்துக் கடிதம் படிக்கபட்டது .விடுதலை வாசகர் வட் டத்தின் செயல்பாடு களை குறித்து விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு அறிமுக உரையாற்றினார். மகளிரே தலைமை யேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மைப் பல் கலை கழக மாணவி செல்வி .சசிகலா இரவிச் சந்திரன் வரவேற்புரை யாற்றினார்.
ஊற்றங் கரை தொழில் அதிப ரும் ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரி மையாளருமான ஜெ.லதா அவர்களும் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் .செ.ராஜாமணி ,திராவி டர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மு.இந்தி ராகாந்தி அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணி யாற்றும் பிரமுகர் விடு தலை வாசகர் வட்டத் தால் பாராட்டப்படு வார்.
இவ்விழாவில் தமி ழக ஆளுநர் அவர் களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற செல்வி. ஆர்.புவனேஸ் வரி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது .தன் வாழ்வை ஆசிரியர் பணிக்காகவே ஒப்படைத்து சிறப்பான கல்வி சேவை புரிந்து வருவதற்கும் ,பிரேம னந்தா வழக்கில் ,சிதம் பரம் தமிழ் மறை ஓதும் வழக்கில் மிக சிறப்பான தீர்ப்பளித்த அவரது சகோதரி உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களின் பணி களை நினைவு கூர்ந்தும் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரு மான சி.அழகுமணி மிக சிறப்பான பாராட்டுரை நிகழ்த்தினார் .
ஏற்புரை நிகழ்த்திய ஆசிரியர் புவனேஸ்வரி தானும் ,தன் சகோதரிகளும் சமூ கத்தில் பாராட்டப்படு வதற்குக் காரணம் கல்வி அறிவு இல்லாத தன் தாய் தங்களை படிக்க வைத் ததே என்றும் பெண் கல் வியின் அவசியம் குறித் தும் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரி யார் பற்றாளரும் தமி ழர் தேசிய இயக்கத்தின் துணைத் தலைவரு மான அரூர் வழக்கறி ஞர் .இராசு.நெடுங் கிள்ளி அவர்களின் மறைவுக்கும் ,ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலரும் தேமுதிக ஒன்றிய செய லாளர் மு.சரவணன் அவர்களின் மறைவுக் கும் ,விடுதலை வாசகர் வட்டத்தின் உறுப்பினர் ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களின் தாயார் மறைவுக்கும் பெண்ணு ரிமைக்காகப் போரா டிய எண்ணற்ற சுய மரியாதைச் சுடரொளி களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழர் தலைவரின் வாழ்த்துக் கடிதம் படிக்கபட்டது .விடுதலை வாசகர் வட் டத்தின் செயல்பாடு களை குறித்து விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் பழ.பிரபு அறிமுக உரையாற்றினார். மகளிரே தலைமை யேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு பெரியார் மணியம்மைப் பல் கலை கழக மாணவி செல்வி .சசிகலா இரவிச் சந்திரன் வரவேற்புரை யாற்றினார்.
ஊற்றங் கரை தொழில் அதிப ரும் ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரி மையாளருமான ஜெ.லதா அவர்களும் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் .செ.ராஜாமணி ,திராவி டர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மு.இந்தி ராகாந்தி அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணி யாற்றும் பிரமுகர் விடு தலை வாசகர் வட்டத் தால் பாராட்டப்படு வார்.
இவ்விழாவில் தமி ழக ஆளுநர் அவர் களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற செல்வி. ஆர்.புவனேஸ் வரி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப் பட்டது .தன் வாழ்வை ஆசிரியர் பணிக்காகவே ஒப்படைத்து சிறப்பான கல்வி சேவை புரிந்து வருவதற்கும் ,பிரேம னந்தா வழக்கில் ,சிதம் பரம் தமிழ் மறை ஓதும் வழக்கில் மிக சிறப்பான தீர்ப்பளித்த அவரது சகோதரி உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களின் பணி களை நினைவு கூர்ந்தும் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரு மான சி.அழகுமணி மிக சிறப்பான பாராட்டுரை நிகழ்த்தினார் .
ஏற்புரை நிகழ்த்திய ஆசிரியர் புவனேஸ்வரி தானும் ,தன் சகோதரிகளும் சமூ கத்தில் பாராட்டப்படு வதற்குக் காரணம் கல்வி அறிவு இல்லாத தன் தாய் தங்களை படிக்க வைத் ததே என்றும் பெண் கல் வியின் அவசியம் குறித் தும் உரையாற்றினார்.

மாவட்ட மகளிரணி செயலாளர் ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத் தினைத் திறந்து வைத்து அன்னை மணியம்மை யாரின் தொண்டையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார் .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலை வர் கே.சி.எழிலரசன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துத் தெரி வித்து உரையாற்றினார் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளி ரணி பொருளாளரு மான எ.அகிலா எழில ரசன் இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி தலை மையுரையாற்றினார்.
''பெண்ணியம் வென்ற தும் வெல்ல வேண்டி யதும் ''என்கிற தலைப் பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர். அ.அருள் மொழி மகளிர் நிலை குறித்தும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணி கள் குறித்தும் மிக சிறப்பான கருத்துரை யாற்றினார்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்க ளுக்கு கலைமணி பழனி யப்பன், கவிஞர்.ர.சுப்பு லட்சுமி, முருகம்மாள் அப்பாசாமி இ .வெண்ணிலா, சசிகலா தண்டபாணி, அற்புத வல்லி ஆகியோர் நினைவுப்பரிசினை அளித் தனர். நிறைவாக செல்வி. அற்புதவல்லி நன்றி உரையாற்றினார். ம.வித் யாபிரபு விழாவினை தொகுத்து வழங்கினார் .
அரங்கத்தின் நுழைவு வாயிலில் வருகைப்பதி வேட்டில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல், பிஸ்கட் பாக்கெட், குர்குரே, தேவை பாலியல் நீதி புத்தகம், தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள், அடுத்த கூட்ட அழைப் பிதழ் தரப்பட்டது. நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக் கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது எராளமான மகளிர் பங்கேற்று அரங்கம் நிரம்பி வழிந்தது.
''பெண்ணியம் வென்ற தும் வெல்ல வேண்டி யதும் ''என்கிற தலைப் பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர். அ.அருள் மொழி மகளிர் நிலை குறித்தும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணி கள் குறித்தும் மிக சிறப்பான கருத்துரை யாற்றினார்.
வருகை தந்த சிறப்பு விருந்தினர்க ளுக்கு கலைமணி பழனி யப்பன், கவிஞர்.ர.சுப்பு லட்சுமி, முருகம்மாள் அப்பாசாமி இ .வெண்ணிலா, சசிகலா தண்டபாணி, அற்புத வல்லி ஆகியோர் நினைவுப்பரிசினை அளித் தனர். நிறைவாக செல்வி. அற்புதவல்லி நன்றி உரையாற்றினார். ம.வித் யாபிரபு விழாவினை தொகுத்து வழங்கினார் .
அரங்கத்தின் நுழைவு வாயிலில் வருகைப்பதி வேட்டில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல், பிஸ்கட் பாக்கெட், குர்குரே, தேவை பாலியல் நீதி புத்தகம், தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள், அடுத்த கூட்ட அழைப் பிதழ் தரப்பட்டது. நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக் கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது எராளமான மகளிர் பங்கேற்று அரங்கம் நிரம்பி வழிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக